Wednesday, December 18, 2013

பங்குனி உத்திரம்,


 
பங்குனி உத்திரம்,
 
தெய்வீகத் திருமணங்கள் வைகாசி விசாகம், தை பூசம், போல பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில்தான் பார்வதி - பரமேஸ்வரன், முருகப்பெருமான் -தெய்வானை, ஆண்டாள் - ரெங்கமன்னார், சீதை - ராமர், மீனாட்சி - சுந்தரேஸ்வரர் என பல தெய்வ திருக்கல்யாணங்கள் நடந்திருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
 

 

No comments:

Post a Comment