Sunday, January 26, 2014

பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் நோக்கம் என்ன?




பூஜை மணியில் நந்தி சிலை இருப்பதன் நோக்கம் என்ன? வழிபாடு நடக்கும் இடத்தில் துஷ்டசக்திகள் அண்டக்கூடாது என்பதற்காகவே பூஜை மணியை பயன்படுத்துகிறோ...ம். சிவனுக்குரிய வாகனம் நந்தி. கைலாயத்தின் பாதுகாவலராக இருப்பவர் இவர். சிவபூஜை நடக்கும் இடத்தை நந்திதேவர் பாதுகாப்பதாக ஐதீகம். விஷ்ணு கோயில்களில் பூஜை மணியில் சக்கரத்தாழ்வார் இடம் பெற்றிருப்பார்''

No comments:

Post a Comment