Tuesday, February 18, 2014

மகாத்மா காந்தி பெண்களுக்காக..!!






மகாத்மா காந்தி பெண்களுக்காக..!!

"நான் பெண்களுக்கு சொல்வது இதுதான்...

உன்னை ஒருவன் பலாத்காரமாக கற்பழிக் முயலும் பொழுது...
உனக்கு நான் அஹிம்சையை போதிகக மாட்டேன்!!

அந்த மனித மிருகத்தை எதிர்த்து
நீ எந்த ஆயுதத்தையும் பிரயோகிக்கலாம்!!

உன்னிடம் ஆயுதம் எதுவும் இல்லாமலிருந்தால்..
இயற்கை உனக்கு தந்திருக்கும் பற்களும் நகங்களும் எங்கே போயின!!?

இந்த நிலமையில் நீ செய்கிற கொலையோ.. அது முடியாத போது நீ செய்து கொள்கிற தற்கொலையோ.. ஒரு போதும் பாவம் ஆகாது

No comments:

Post a Comment