Monday, February 24, 2014

அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதன் கூட இல்லையே

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருநாள் நாத்திகன் ஒருவன் வந்தான். அன்று ஒரு இரண்யனை வதம் செய்ய கடவுள் நரசிம்மாவதாரம் செய்ததாகக் கூறுகிறீர்கள். இப்போது இரணியன் போன்று பலர் தீய குணம் உடையவர்களாக உள்ளனரே! ஏன் இப்போது, கடவுள் எந்த அவதாரமும் எடுக்கவில்லை? என்று கேட்டான்.

அதற்கு பரமஹம்சர் அமைதியாகச் சொன்னார்: அன்று ஒரு பிரகலாதன் இருந்தான். இன்று ஒரு பிரகலாதன் கூட இல்லையே என்றாராம்....

No comments:

Post a Comment