Saturday, February 22, 2014

மகமாயி - பொருள்

காளியம்மனை "மகமாயி' என்று அழைப்பர். இதை மகம்+ ஆயி எனப் பிரிக்கலாம். "மகம்' என்றால் "இன்பம்' அல்லது "பலி'. ஆயி' என்றால் "அம்மா'. அவள் பக்தர்களுக்கு இன்பமான மனநிலையை அருளும் தாய், துஷ்டர்களை பலியிடுபவள் என்று அர்த்தம்

No comments:

Post a Comment