Sunday, March 9, 2014

பஞ்சமியன்று வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றினால் நல்லது என்கிறார்கள். அதை எப்போது ஏற்றுவது நல்லது?

பஞ்சமியன்று வீட்டில் பஞ்சமுக தீபம் ஏற்றினால் நல்லது என்கிறார்கள். அதை எப்போது ஏற்றுவது நல்லது?
தினமும் விளக்கில் ஐந்துமுக தீபமாக ஏற்றுவது என்பது தான் வழக்கில் உள்ள ஒன்று. பஞ்சமிக்கு என்று விசேஷமாகச் சொல்லப்படவில்லை. தினமும் காலை, மாலை விளக்கேற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும்.

No comments:

Post a Comment