Sunday, March 9, 2014

ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவதை சாத்திரம் அனுமதிக்கிறதா?

ராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றுவதை சாத்திரம் அனுமதிக்கிறதா?
சாத்திரங்கள் அனுமதிப்பதை மட்டுமல்ல, அனுமதிக்காத விஷயங்களையும் நாம் செய்து கொண்டிருக்கிறோம். எலுமிச்சை விளக்கு பற்றி சாத்திரம் ஏதும் கூறவில்லை. அனுபவ ரீதியாக நன்மை உண்டாவதால், இந்த வழிபாட்டைச் செய்கிறார்கள். ஆனால், இவ்வாறு விளக்கேற்றும் இடம் முழுவதும் எண்ணெய் பிசுக்காகி அசுத்தமாகி விடுகிறது என்பதை பக்தர்களும், கோயில் நிர்வாகங்களும் கண்டு கொண்டால் நல்லது.

No comments:

Post a Comment