Wednesday, April 9, 2014

பூர்வஜென்ம புண்ணியம் என்பதை எதை வைத்து கணிக்கிறார்கள்?

பூர்வஜென்ம புண்ணியம் என்பதை எதை வைத்து கணிக்கிறார்கள்?
''நாம் இன்று செய்கிற புண்ணியச் செயல்களே மறுபிறவியில் நமக்கு நன்மையைத் தரும். இன்றே ஒரு நற்செயலை செய்து விட்டு, நாளையே அதற்குரிய பலன் கிடைத்துவிடுமென எதிர்பார்க்க முடியாது. நேற்று அன்னதானம் செய்த ஒருவருக்கு இன்று ஒரு சோதனை வந்து விடக்கூடும். ஐயையோ! நேற்று தானே தானம் செய்தோம். இன்று சோதனை வந்துவிட்டதே என்று புலம்புவது சரியானதல்ல. இது கடந்தபிறவியில் செய்த செயலுக்கான தண்டனை. இப்பிறவி புண்ணியம் ஆண்டவனின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும். அதற்குரியநற்பலனாகிய வட்டி அடுத்த ஜென்மாவில்கிடைக்கும்.''

No comments:

Post a Comment