Thursday, May 29, 2014

கொடி மரத்தை வணங்கிய பின் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமா அல்லது கடைசியாகக் கொடி மரத்தை வணங்க வேண்டுமா?

கொடி மரத்தை வணங்கிய பின் சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமா அல்லது கடைசியாகக் கொடி மரத்தை வணங்க வேண்டுமா?
முதலில் கொடிமரத்தை வணங்கிவிட்டு மூலஸ்தானம் சென்று சுவாமியை வணங்க வேண்டும். திரும்பி வரும்போதும் கொடி மரத்தின் முன் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment