Sunday, July 20, 2014

பாதம் படக்கூடாதவை.

பாதம் படக்கூடாதவை.
மயான கரி, அக்கினி,அடுப்பு, வீபூதி, சான்றோர் மீது, பசுவின் மீது, இரத்தம், முதலானவை மீது நம் பாதம் படக்கூடாது. படுமாயின் சனி நம்மை தொடருவார் என்று ஆசார நூலில் சொல்லப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment