Monday, August 25, 2014

வலதுப் பக்கமாய்ச் செல்ல வேண்டும்!

வலதுப் பக்கமாய்ச் செல்ல வேண்டும்!
நடந்து செல்லும்பொழுது,பசு,தெய்வசப்பரம்,நெய்க்குடம்,அரசமரம், வில்வமரம்,நெல்லிமரம்,அரசுடன் சேர்ந்த வேம்பு ஆகியவை குறுக்கிட்டால் வலப்பக்கமாய்ச் சுற்றிப் பிரதட்சணமாய்ப் போக வேண்டும் சாஸ்திரங்கள் கூறுகின்றன சுபத்தடை ஏற்படும்!
நல்ல காரியங்களைப் பற்றி பேசும்போதும்,சுபகாரியத்தை முடிப்பதுபற்றிய பேச்சில் ஈடுபட்டிருக்கும் போதும் எள் அல்லது எண்ணெயைப் பற்றிப் பேசுதல் கூடாது அதனால் சுபத்தடை ஏற்படும்

No comments:

Post a Comment