Monday, August 25, 2014

உதவாத ஆடைகள்

வஸ்த்ரம்(உடுப்பு)
1,செவ்வாடைகளை சக்தி தேவியர்க்கும், ஸூர்யன் கணேசருக்கும் சார்த்தவும்
2,சிவபெருமானுக்கு வெள்ளை ஆடைதான் பிரியம் ஆகவே அதைச் சார்த்தவும்
இந்த ஆடைகள் அழக்கற்றதாகவும் கிழியாததாகவும் இருக்க வேண்டும் பட்டாடையையும்-பஞ்சாடையையும் பயன்படத்தலாம்
உதவாத ஆடைகள்
1,எண்ணெய்க் கறை படிந்த ஆடைகள் உடுத்தினால் நோய் ஸம்பவிக்கும்
2,ஒட்டையாக இருந்தால் நிந்தனை ஏற்படும்
3,பழைய வஸ்திரத்தால் வறுமை உண்டாகும்
4,அமுக்கேறிய ஆடையால் ஒளி ம்முங்கும்.இப்படிப் பட்ட ஆடைகளைத்
தேவதேவியர்க்கு அணித்தல் தகாது
  உடலைத் துவட்டித் துடைக்க
தேவ -தேவியர்களைக் குளிப்பாட்டிய பிறகு-சந்தனம் தோய்ந்த பஞ்சு ஆடையை துவட்ட பயன்படுத்தலாம் ஆனால்
கூடாத ஆடை
செவ்வாடையைப் பயன்படுத்தக் கூடாது ,அப்படிச் செய்தால் குஷ்டமும்-பாண்டு ரோகமும் வந்து சேரும் பட்டடையால் துவட்டினால் கலக்கம் உண்டாகும் நீலமானதோ அழிவைத் தரும்

No comments:

Post a Comment