Sunday, August 24, 2014

கனவுகள் தரும் பலன்கள்

கனவுகள் தரும் பலன்கள்
இரவில் காணும் கனவுகளுக்கே பலன் தரும் நிலையாகும் பகற்கனவு பலன் தராது
1,)சந்திரனை,சூரியன் பிடிப்பதாகக் கனவு கண்டால்-யோகம் தரும்
2,)பழமரங்கள்,மலைப்பிரதேசம் இவைகளில்-யோகமாகும்
3,)மரங்கள் பழங்கள் அதிகமாக இருக்க மாமரம்,புளியமரம் பாக்குமரம் தென்னைமரம் இவற்றில் காய்களும் நிறைந்திருக்க-செல்வம் சேரும்
4,)எதிலும் ஏறுவதாகக் கனவு கண்டால்-உயர்நிலை பெறுவார்கள்
5,)ஆற்றுநீரை, கடல் அலையைப் பிடிப்பதாகக் கனவு கண்டால்-செல்வம் சேரும்
6,)பெற்றோர்,நண்பர்களை,மக்களைப் பிடிப்பதாக கனவு கண்டால்-புகழ் பெறுவார்கள்
7,)மதுகுடிப்பதாகவும்,தாசிகளுடன் உறவு கொள்வதாகவும் கனவு கண்டால்-மகிழ்ச்சியான காலமாகும்
8,)வெள்ளைப் பட்டு அணிந்த அழகான பெண்ணைக் கண்டால்-செல்வம் சேரும்
9,)அருவருப்பான மனிதர்கள்,காகம்,மீன்,இரத்தம்,விலைமாதர் இவர்களைக் கனவில் கண்டால்-செல்வம் சேரும்
10,)இளம் பெண்,மாலை அணிந்து வெள்ளை உடை அணிந்து,வாசனைப் பொருட்களை படுக்கையில் அணிந்து,அமர்ந்திருந்தால்-புகழ்பெறும் காலம்
11,)இளம் பெண் தாமரை மலர் ஏந்தி வருவதைப் பார்த்தால்-அதிர்ஷ்டம் வரும் காலம்
12,)காளைமாடு அரசன், பசு,குதிரை,பிடிப்பதாகக் இவைகளைப் கண்டால்-மேன்மை பெறும் குடும்பம்13,)சேவல்,தரும் ஆபத்து மிருகங்கள்,பெரிய மரம்,பறவை தங்கநிற இவைகளைப் பிடிப்பதாகக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்
14,)அரசனுடன் இருப்பதாகவும் தேவர்களுடன் பேசுவதாகவும் கண்டால்-உயர்வடையும் நிலையைத் தரும்
15,) வீடு கட்டுவதாகவும்,மரம் நடுவதாகவும், பண்ணை அமைப்பதாகவும் கண்டால் கனவு-புகழ்பெறுவார்கள்
16,)மலர்.தாமரை,வெள்ளைப்,பூமாலை,ஆபரணம் இவைகளைப் பெறுவதாகக் கண்டால்-பெறும்புகழ்பெருவார்
17,)மாம்பழம்,பசு சாணம்,இவைகளைக் கண்டால்-பெறும் காலம் அதிர்ஷ்டம்
18,)பனங்கள் குடிப்பதாகக் கண்டால் கனவு-பெறலாம் லாபம்
19,)காளையை ஓட்டிச் செல்வதாகவும் காரில் தனியாக ஓட்டிச் செல்வதாகவும் குதிரையைச் செலுத்துவதாகவும் கண்டால்-பெறும் அதிர்ஷ்ட காலமாகும்
20,)மிருகங்களுடன் சண்டையிடுவதாகக் கண்டால் அதிர்ஷ்டமான காலமாகும்
21,)பால் குடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம்
22,)பாம்பு கடித்து இரத்தம் வருவதாகவும் நாய்கடித்து இரத்தம் வருவதாகவும் கண்டால்-கனவு அதிர்ஷ்டம் கூடிவரும் காலமாகும்
23,)வெள்ளைநிறப் பாம்பு கையில் கடிப்பதாகக் கண்டால்-சேரும் செல்வம் ஒரு மாதத்திற்குள்
24,)துண்டிக்கப்பட தலை இரத்தம் கொட்டுவதாகக் கண்டால்-சேரும் செல்வபெறுக்கு
25,)இளமைக் காலம் முதுயாவதாகக் கனவு கண்டால்-அதாவது கிழவராவதாக கண்டால் நீண்ட ஆயுள் தரும் வரும் விபத்தால் ஆபத்து நீங்கிவிடும்
26,)திருக்கோவிலை அலங்காரம் செய்வதாகக் கனவு கண்டால்-காத்திருக்கிறது நல்ல அதிர்ஷ்டம்
27,)வெள்ளை பசு,வெள்ளை ஆடை,இவைகளைக் கண்டால்-நிச்சயம் வெற்றி
28,)வீடு எரிவதாகவும் தானியம் சேமிப்பதை கண்டால்-செல்வம் சேரும்
29,)தங்கச்சிலையாக-தான் மாறுவதாகக் கண்டால் கண்டம் விலகிவிடும் புகழ்சேரும்
30,)சாதம்,பழவகைகள், ஆறு,கடல்,தயிர்,பால்,நெய்,மாங்கனி,சீனிவெல்லம்,பாயசம்,தண்ணீர்க்குடம், சாமரம்,இரத்தம்.சமைத்த மாமிசம்,இவைகளைக் கையில் பிடித்தாலும் சுவைத்தாலும் வேதம் ஓதுவதைக் கேட்டாலும்-செல்வம் சேரும்
31,)தெய்வம்,குரு,சாது,இஷ்ட தெய்வம்,நல்வார்தை இவர்களுடன் பேசுவதாகவும்,பாம்பு, கடிப்பதாகவும் பூச்சிகடிப்பதாகவும்,பெண்களுடன் பேசுவதாகவும் கனவு கண்டால்-விளையும் நன்மை விரைவில்
32,)பணம்,சாதம்,வெற்றிலை,பாக்கு,தானியம், இவைகளைப் பெறுவதாகவும்,சாதத்தை உண்பதாகவும்,தான் பால் அபிஷேகம்,செய்யப்படு வதாகவும் கனவு கண்டால்-விரைவில் லாபம் பெறுவார்கள்
33,)பிணைக்கைதியாக ஆக்கப்படுவதாகக் தான் கட்டுப்படுவதாக, கண்டால்-தேறிவரும் உடல்நல
ம்

39 comments:

  1. ஐயா அதிகாலை ஒற்றை ருத்ராட்சம் அணிவதாக கனவு கண்டேன் இதன் பலன் என்னவாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நானும் இதே மாதிரியான கனவு கண்டேன். நீங்கள் பதில் அறிந்தால் எனக்கு தெரிவிக்கவும்

      Delete
  2. ஐயா என்னை உயிருடன் புதைப்பதாக கனவு கண்டேன், காலை 3மணி பலன் என்னவாக இருக்கும்.

    ReplyDelete
  3. ஐயா என்னை உயிருடன் புதைப்பதாக கனவு கண்டேன், காலை 3மணி பலன் என்னவாக இருக்கும்.

    ReplyDelete
  4. பால் பொங்கி வழிவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    ReplyDelete
  5. உள்ளங்கையில் முடி முளைப்பது போல் கனவு..
    கழுவினால் போகுது..
    மீண்டும் முளைக்குது

    ReplyDelete
  6. Niraiyya kotti vaiyththirukum pasu maattu saanaththil naan kaal vaiththu en kazhuththu varai moozhkuvadhaaka kanavu. Enna palan

    ReplyDelete
  7. பால் கரப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்

    ReplyDelete
  8. அய்யா,
    உணவு உண்ணும்போது வாயிலிருந்து கொத்தாக முடிவருவதாக கனவு கண்டேன்.பலன் என்ன?

    ReplyDelete
  9. ஐயா நான் ருத்ராட்சம் மாலை அணிவது போல கனவு கண்டேன் .. அதன் பலன் என்னவென்று தயவு கூர்ந்து தெரிவியுங்கள்

    ReplyDelete
  10. தலை முடி நரைப்பது போல் கனவு கண்டால்

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அப்டி ஓரு கனவு என்ன நடந்த்து உங களுக்கு

      Delete
  11. ஐயா எனக்கு யாரோ ருத்ராட்சம் கொடுப்பது போல் கனவு கன்டேன்

    ReplyDelete
    Replies
    1. யாரோ ருத்ராட்சம் கொடுப்பது போல் கனவு கன்டேன்

      Delete
    2. எனக்கும் இதே கனவுதான் யாரோ கையில் ருத்ராட்சம் கொடுப்பது போல்

      Delete
  12. தலையில் முடி உதிர்ந்து பொடுகு போல் காணப்பட்டால்.

    ReplyDelete
  13. Kulanthaiku paal kodupathu pol kanavu kandal enna palan

    ReplyDelete
  14. ஐயா என் கணவர் ரத்திராட்ச மரத்தை கனவில் பார்த்தால் பலன் சொல்லங்கள்

    ReplyDelete
  15. Paal vaanguvathu pol kanavu vanthal

    ReplyDelete
  16. வலம்புரி சங்கை கனவில் கண்டால் என்ன பலன்??

    ReplyDelete
  17. வலம்புரி சங்கை கடலில் இருந்து எடுத்து, சிவனை பார்த்து ஊதுவது போல கனவு கண்டேன்....இதற்கு என்ன பலன்?

    ReplyDelete
  18. Replies
    1. Thinam thorum kadavulai vangavum.nallayhey nadakkum.endru nambavum.

      Delete
  19. முடி கொட்டுவது போல் கனவு வந்தால் என்ன பலன்?

    ReplyDelete
    Replies
    1. It's not a good sign.be careful and conscious on your duties s

      Delete
  20. ஐயா நான் வெள்ளை நிற சுடிதார் அணந்து யாரையோ தேடி

    எங்கோ நடந்து செல்கின்றேன


    ReplyDelete
  21. kaval kudukkum povathu pol kanayu vanthal

    ReplyDelete
  22. புத்தகம் தண்ணீரில் விழுவது போல் கனவு பலன் என்ன அய்யா

    ReplyDelete
  23. ஐயா, காளை மாட்டுக்கு தீணிபோடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்

    ReplyDelete
  24. ஐயா, ஒருவர் துரோகம் செய்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    ReplyDelete
  25. Vanakam sir nan en uravinargal oor makkal veli nattavaral ooril oru iedathi pidithu vykka pattirukkirom, kanavil eanaku oru kulanthy piranthu en marbil pal kudithu kondu ierukkirathu, en pakkathil ieruntha pen oruthiye avrgal kinatril thalli vidikirargal, avaludaya kulanthayum eannidame kuduthu vittal, ieru kulanthygalayum ieru tholil sunanthu kondu ierukkiren, iethan artham eanna manam kulambugirathu 🙏please sollunga.

    ReplyDelete
  26. Yaraiyo na adikuren,kathiyal kuthupattu rathamaki kidakuran,

    ReplyDelete
  27. பால் கொட்டி கிடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    ReplyDelete
  28. பன்றி இறைச்சி வெட்டி வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?

    ReplyDelete
  29. மாம்பழம் பறிப்பதாக கனவில் கண்டால் என்ன பலன்???

    ReplyDelete