Monday, September 15, 2014

காலையில் காணும் கனவிற்கு மட்டும் தான் பலன் உண்டா?

காலையில் காணும் கனவிற்கு மட்டும் தான் பலன் உண்டா?

அப்படித் தான் எல்லோரும் சொல்கிறார்கள். நல்ல கனவாக இருந்தால் நடக்க வேண்டும் என்று தெய்வத்திடம் வேண்டிக் கொள்ளுங்கள். வேண்டாத கனவு என்றால் அடியோடு மறந்து விடுங்கள்.

No comments:

Post a Comment