Sunday, September 14, 2014

சுவாமிக்குப் போட்ட பூக்களை நீர்நிலைகளில் போட வழியில்லையே! அதை குப்பையில் போடுவது சரிதானா?

* சுவாமிக்குப் போட்ட பூக்களை நீர்நிலைகளில் போட வழியில்லையே! அதை குப்பையில் போடுவது சரிதானா?

சுவாமிக்குப் போட்ட பூக்களை கண்ணில் ஒற்றிக் கொண்டு விட்டால், அவற்றிலுள்ள இறையருள் நம்மிடம் வந்து விட்டதாக மனதார எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு காலில் மிதிபடாத இடத்தில் போட்டு விடலாம். குப்பையில் போடுவதாகக் கருத வேண்டாம். முக்கியமாக வாகனங்களுக்கு (கார் மற்றும் இருசக்கர வாகனங்கள்) போட வேண்டாம். பலர் காலில் மிதிபட நேர்ந்து விடுகிறது.

No comments:

Post a Comment