Monday, September 15, 2014

விருப்பத்துடன் வாங்கிய விநாயகர் சிலையின் கை உடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து வீட்டில் வழிபடலாமா?

விருப்பத்துடன் வாங்கிய விநாயகர் சிலையின் கை உடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து வீட்டில் வழிபடலாமா?
ஒன்றும் தவறு கிடையாது. மீண்டும் ஒட்ட வைத்துக் கொண்டு பூஜை செய்து வாருங்கள். வீட்டில் உள்ளவர்களுக்கு ஏதேனும் குறை நேர்ந்து விட்டால் அவர்களை ஒதுக்கி விட முடியுமா என்ன? அதற்குரிய மாற்றைச் செய்து சரி செய்து கொள்வதே நல்லது.

No comments:

Post a Comment