Monday, September 8, 2014

தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்
அன்னம் தரித்திரம், கடன் தீரும் தேன் புத்திர பாக்கியம் தங்கம் தோஷங்கள் விலகும்
அரிசி பாவங்கள் போக்கும் பழங்கள் புத்தி, சித்தி அருளும் வெள்ளி மனக் கவலை அகலும்
நெய் நோய்கள் தீர்க்கும் நெல்லிக்கனி ஞானம் உண்டாகும் பசுமாடு ரிஷி, தேவ கடன் தீரும்
பால் துக்கங்கள் நீங்கும் தீபம் கண் பார்வை தீர்க்கம் நிலம் நினத்தவை நிறைவேறும்
தயிர் இந்திரிய விருத்தி தேங்காய் பிதுர் கடன் அகலும் வஸ்திரம் ஆயுள் விருத்தி தரும்
பிரதோஷ அபிஷேக நற்பலன்கள்
பால்
நோய் தீரும் ஆயுள் பெருகும்
தயிர்
வளம் பல பெருகும்
தேன்
இனிய சாரீரம் கிடைக்கும்
பழங்கள்
விளைச்சல் பெருகும்
இளநீர்
நன் மக்கள் தரும்
தைலங்கள்
சுகமான வாழ்வு கிட்டும்
சர்க்கரை
எதிர்ப்புகள் மறையும்
மலர்கள் தெய்வ தரிசனம்நெய் முக்தி கிட்டும்
சர்வ மங்கல யோகம் பெற
பஞ்சு திரியில் நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்தையும் கலந்து 48 நாட்கள் தொடர்ந்து ஏற்றி திருவிளக்கு பூஜை செய்தால் தேவியின் பரிபூரண அருள் கிட்டும். சகல விதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும். சந்திர சக்தி அடைவர். அதிகாலை 3 மணி முதல் 5 மணிக்குள் தீபம் ஏற்றி வழிபட்டால் சர்வ மங்கள யோகம் கிடைக்கும்.
 

No comments:

Post a Comment