Monday, September 15, 2014

வயதாகி விட்டதால் அன்றாடம் என்னால் குளிக்க முடியவில்லை. கைகால்களை மட்டும் சுத்தம் செய்து கொண்டு பூஜைஅறையில் விளக்கேற்றுகிறேன், இப்படி செய்யலாமா?

வயதாகி விட்டதால் அன்றாடம் என்னால் குளிக்க முடியவில்லை. கைகால்களை மட்டும் சுத்தம் செய்து கொண்டு பூஜைஅறையில் விளக்கேற்றுகிறேன், இப்படி செய்யலாமா?
வயது முதிர்வது எப்படியோ அப்படியே உங்களின் இத்தனை ஆண்டு கால வாழ்வின் புண்ணியமும் முதிர்ந்திருக்கும். எனவே, நீங்கள் எப்பொழுதுமே ஆசாரமானவர் தான். தள்ளாத வயதிலும் நல்லது செய்ய வேண்டும் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறதே. அதுவே பெருமைக்குரிய விஷயம் தான்.

No comments:

Post a Comment