Wednesday, October 22, 2014

குழந்தை இல்லாத தம்பதியரின் குறை தீர பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.

குழந்தை இல்லாத தம்பதியரின் குறை தீர பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.
சில விஷயங்களைச் செய்வதற்கு புத்திரனுக்கே அதிகாரம் இருக்கிறது. அதனால் ஒருவரை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்கிறது சாஸ்திரம். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குழந்தை இல்லாத தம்பதியர் போலவே பெற்றோர் இல்லாத குழந்தைகளும் சிரமப்படுகிறார்கள். இருசாராரும் இணையும் முயற்சியை மேற்கொண்டால் எவ்வளவோ பேர் மகிழலாமே!

2 comments:

  1. சனிக்கிழமைகளில் பெற்றவர்களுக்கு புத்தாடைகளை அளிக்கலாமா?

    ReplyDelete
  2. சனிக்கிழமை என்னை பெற்றவர்களுக்கு 60வது திருமண நாளை கொண்டாட இருக்கிறோம். அன்று அவர்களுக்கு புத்தாடைகளை நாங்கள் வழங்கலாமா?

    ReplyDelete