Wednesday, October 22, 2014

கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம்

* கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம் சிவபார்வதி இருவரும் சரிபாதி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு தம்பதி ஒற்றுமைக்கு சிறந்த பரிகாரம். வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து அம்மன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ளுங்கள். விரைவில் பலன் உண்டாகும்.

No comments:

Post a Comment