Saturday, November 22, 2014

சிராத்தம் செய்வதால் யாருக்கெல்லாம் ப்ரீதி ஏற்படுகிறது ??

சிராத்தம் செய்வதால் யாருக்கெல்லாம் ப்ரீதி ஏற்படுகிறது ??
எப்போதும் நம்மை வாழ்த்துகின்ற பித்ருக்கள்.
அவர்களுக்கு துணை வருகின்ற விஸ்வே தேவர்கள் என்ற தேவப்பிரிவினர்.
ஹோமத்தில் பாகம் பெருகின்ற அக்னி பகவான்.
எந்த இடத்தில் ப்ராம்ஹண போஜனம் நடந்தாலும் அதன் மூலம் திருப்தி அடைகின்ற தேவர்கள்.
பிண்டப்ரதானத்தினாலும், விகிரான்னத்தினாலும் வேறு வழியில் திருப்தி பெற வாய்ப்பில்லாத நரகத்தில் இருப்பவர்களுக்கும்.
பித்ருலோகம் அடைய இயலாத நிலையில் உள்ளவரும்.
இவ்வாறாக நாம் அறிந்திராத பித்ருக்கள் என பலர் நாம் செய்யும் ஸ்ராத்ததில் பல கட்டங்களில் பல மந்திரங்களின் மூலம் திருப்தி அடைகின்றனர்.

No comments:

Post a Comment