Sunday, November 23, 2014

ஆசை-அன்பு

ஆசை-அன்பு
ராமர் கானகம் போனபோது மகன் பிரிவை தாளாது மாண்டார் தந்தை தசரதர் .
ராமரை 12 மாதம் சுமந்து பெற்ற தாயார் கோசலை மாளவில்லை, ஏன்?
மகன் மேல் "ஆசை" வைத்தார் தசரதர் .
"அன்பு" வைத்தாள் கோசலை .
ஆசை மனிதனை மாளவைக்கும்;
அன்பு வாழ வைக்கும் .
இப்போது புரிகிறதா?
இரண்டிற்கும் உள்ள வித்யாசம்.
---வாரியார் சுவாமிகள்

No comments:

Post a Comment