Thursday, November 13, 2014

தீப தரிசனம் செய்வதன் மூலம், மூன்று தேவிகளின் அருளையும் பெறலாம்

கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியும், செல்வத்திற்கு அதிபதியாக லட்சுமி தேவியும், வீரத்தின் அதிபதியாக பார்வதி தேவியும் உள்ளனர்.

நாம் வழிபடும் தீபத்தில் தீபச்சுடரில் லட்சுமி தேவியும், தீபத்தின் ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் வெளிப்படும் வெப்பத்தில் பார்வதிதேவியும் இருந்து அருள்புரிவதாக நம்பிக்கை.

ஆகவே தீப தரிசனம் செய்வதன் மூலம், மூன்று தேவிகளின் அருளையும் பெற்று, கல்வி, செல்வம், வீரத்தில் சிறப்பிடம் பிடிக்கலாம்.

No comments:

Post a Comment