Friday, November 28, 2014

நமஸ்காரம்

நம் வீட்டில் இருப்பவர்களும் சரி, அல்லது வீட்டுக்கு வந்த விருந்தாளிகலானாலும் சரி,
நாம் முன்பே நமஸ்காரம் செய்துவிடவேண்டும். ஊருக்கு கிளம்பும்போது நமஸ்காரம் செய்தல் ஆகாது.
அதாவது வீட்டிலேயே இருப்பவர்களுக்கு ,ஊருக்கு செல்பவர்கள் நமஸ்காரம் செய்யலாம். ஆனால், வீட்டில் இருப்பவர்கள் , ஊருக்கு செல்பவர்களுக்கு, கிளம்பும்போது செய்யக்கூடாது

No comments:

Post a Comment