Thursday, November 20, 2014

கோயில் கருவறை குளிர்ச்சியாகவும், இருளோடும் இருக்கவேண்டும்.

கோயில் கருவறை குளிர்ச்சியாகவும், இருளோடும் இருக்கவேண்டும். கர்ப்பபை போல. இறைவனை நாட்டுப்பசுவின் நெய் தீபம், நல்லெண்ணெய் விளக்கொளி அல்லது இயற்கை கற்பூர ஒளி கொண்டு மட்டுமே தரிசிக்க வேண்டும். கோயில் கருவறைக்குள் போகஸ் லைட் உள்ளிட்ட எந்த வித மின் விளக்குகளும் பயன்படுத்தக் கூடாது. தற்போது கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் சூடங்களை (பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செய்தது) எரிப்பது தவறானது.

No comments:

Post a Comment