Thursday, November 13, 2014

திருமணத்தன்று வாசலில் கட்டிய வாழை மரம் இரண்டாக உடைந்து விட்டது. இதற்குப் பரிகாரம் ஏதாவது

திருமணத்தன்று வாசலில் கட்டிய வாழை மரம் இரண்டாக உடைந்து விட்டது. இதற்குப் பரிகாரம் ஏதாவது
பயப்படக்கூடிய அளவிற்கு இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். யதார்த்தமான ஒன்று தான். மனதில் ஐயம் நீங்கிட முருகனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுங்கள்.

No comments:

Post a Comment