Sunday, December 28, 2014

எனக்கு இறைபக்தி உண்டு. ஆனால், கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழவில்லையே?

எனக்கு இறைபக்தி உண்டு. ஆனால், கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் எழவில்லையே?
அசட்டை அல்லது வீட்டிலுள்ள மற்றவர்கள் உங்களைத் தடுக்க வேண்டும் என்பது தான் காரணமாக இருக்கும். இது இரண்டும் இல்லாதபட்சத்தில், உள்ளூரில் இருக்கும் கோயிலில் போய் சுவாமியை வணங்கி விட்டு வர வேண்டியது தானே! யார் உங்களைத் தடுக்கப் போகிறார்கள்!

No comments:

Post a Comment