Thursday, December 18, 2014

இது பாவமல்லவா...:?

இது பாவமல்லவா...:?
திருநள்ளார் சனீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்குள்ள புனிதமான கோவில் குளத்தில் குளித்துவிட்டு அணிந்திருக்கும் பழைய ஆடையை குளத்திலேயே விட்டுவிட்டு புத்தாடை அணிந்து வெளியேறுகின்றனர் கேட்டால் பழைய ஆடையோடு சேர்ந்து பாவத்தையும் குளத்திலேயே விட்டுவிடுகின்றனராம்.புனிதமான குளத்தை இப்படி அழுக்கு படிந்த ஆடைகளால் அசுத்தம் செய்கின்றீர்களே இந்த பாவத்தை எங்கே போய்விடுவீர்கள்.?
இது போல திருநள்ளாறு மட்டுமல்ல ராமேஸ்வரம்,சபரிமலை போன்ற முக்கிய கோவில்களில் பாவத்தை போக்குகிறேன் என்று ஆடைகளை கழட்டி அங்கேயே விட்டு விட்டு பாவத்தை அணிந்து வருவது கொடுமை தானே...!
நன்றி தினமலர் நாளிதழில் இருந்து...

No comments:

Post a Comment