Wednesday, April 1, 2015

முன்ஜென்ம பாவ புண்ணியத்தை எப்படி ஒருவர் அறிந்து கொள்வது?

முன்ஜென்ம பாவ புண்ணியத்தை எப்படி ஒருவர் அறிந்து கொள்வது?
நமக்கு அமைந்திருக்கும் வாழ்க்கையே முன் ஜென்ம பாவ, புண்ணியத்தை உணர்த்தி விடும். புண்ணிய பலம் அதிகம் இருந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். பாவம் அதிகமாகி விட்டால் வாழ்வு துன்பமயமாகி விடும். துன்பத்தில் இருந்து மீண்டு மகிழ்ச்சியைப் பெற ஆலயவழிபாடும், நாயன்மார்கள் பாடிய திருமுறைகள், ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை பக்தியுடன் ஓதி வர வேண்டும்.

No comments:

Post a Comment