Wednesday, April 1, 2015

எடுத்ததற்கெல்லாம் கோபம் வராமல் இருக்க வழி சொல்லுங்கள்.

எடுத்ததற்கெல்லாம் கோபம் வராமல் இருக்க வழி சொல்லுங்கள்.
உங்கள் மீது யாராவது கோபப்பட்டால், உங்கள் மனம் எப்படி வலிக்கிறது! இதே போல் தானே, நாம் கோபப்பட்டாலும் மற்றவர் மனம் வலிக்கும் என்று கோபம் வரும் போதெல்லாம் எண்ணிப் பாருங்கள். கோபம் போயே போச்சு!






பூஜை அறையில் சிலைகள் வைக்கக்கூடாது என்கிறார்களே. சரி தானா!

கூடாது என்பதில்லை. வைத்தால் தினமும் அபிஷேகம், நைவேத்யம், பூஜை எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும்

No comments:

Post a Comment