Wednesday, April 1, 2015

சண்டிகேஸ்வரரை வணங்குவது எதற்காக?

சண்டிகேஸ்வரரை வணங்குவது எதற்காக?

சண்டிகேஸ்வரர் எப்போதும் தியானத்தில் இருப்பார். சிவவழிபாட்டுக்குரிய பலனைக் கொடுக்கும் அதிகாரம் கொண்ட இவரிடம், வேண்டுவது அவசியம். பக்தன் வணங்கினாலே கண் விழிக்கும் இவர் வழிபாட்டுக்கான பலனை வழங்குவார்

No comments:

Post a Comment