Wednesday, April 1, 2015

தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறாரே. ஏன்?

தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறாரே. ஏன்?
சிவன் வீற்றிருக்கும் கைலாய மலை வடக்கில் இருக்கிறது. இறந்த உயிர்கள் சென்றடையும் பிதுர்லோகம் தெற்கில் இருக்கிறது. வடக்கு நோக்கி செல்வதைச் சரண யாத்திரை, தெற்கு நோக்கி செல்வதை மரண யாத்திரை என்பர். உயிர்களைத் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அழைக்கும் விதமாக தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

No comments:

Post a Comment