Wednesday, April 1, 2015

புனித தீர்த்தங்களில் சில்லரை காசுகளை வீசி எறிவது சரிதானா?

 புனித தீர்த்தங்களில் சில்லரை காசுகளை வீசி எறிவது சரிதானா?
இதனால் என்ன புண்ணியம் என்று யோசித்துப் பாருங்கள். உண்டியலில் போட்டால் தர்ம காரியங்களுக்குப் பயன்படும். ஏழைக்கு அளித்தால் புண்ணியமாவது கிடைக்கும். தண்ணீருக்குள் காசை வீசச்சொல்லி எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை

No comments:

Post a Comment