Wednesday, April 1, 2015

 கோயிலுக்கு நன்கொடை அளிப்பது பற்றி சொல்லுங்கள்.
கோயிலின் வளர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை விளம்பரப்படுத்த வேண்டும். நன்கொடையாளர்களின் பெயர்களைப் பார்ப்பவர்கள், தங்கள் பெயரும் இதில் இடம்பெறட்டுமே என விரும்பி தாமாகவே நன்கொடை அளிக்க முன்வருவர். இது கோயில் திருப்பணிக்கு நன்மையாக அமையும்.

No comments:

Post a Comment