Wednesday, April 1, 2015

மூழ்கிக் குளிக்க பயமாக உள்ளதால், புனித தீர்த்தங்களின் நீரை தலையில் தெளித்துக் கொள்கிறேன். இப்படி செய்யலாமா?

மூழ்கிக் குளிக்க பயமாக உள்ளதால், புனித தீர்த்தங்களின் நீரை தலையில் தெளித்துக் கொள்கிறேன். இப்படி செய்யலாமா?
மகாமக குளம் பற்றி ஒரு தகவல் உண்டு. இங்கே வந்த ஒரு பறவை தற்செயலாக குளத்து நீரில் இறகை நனைத்து விட்டு, ஒரு உதறு உதறியதாம். அந்த நீர்த்திவலை அவ்வழியே சென்ற ஒருவர் மீது பட்டு அவர் முக்தியே பெற்றாராம்

No comments:

Post a Comment