Wednesday, April 1, 2015

கடன் தொல்லை நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்?

கடன் தொல்லை நீங்க எந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்?
தேவைக்கு வாங்கும் போது தொல்லையாகத் தெரியாதது செலவழித்து மகிழ்ந்த பிறகு தொல்லையாகத் தெரிகிறதா? கடனைத் திருப்பிக் கொடுக்கும் போது மகிழ்ச்சியுடன் கொடுங்கள். செவ்வாயன்று முருகப்பெருமானுக்கும், நவக்கிரக மண்டபத்திலுள்ள செவ்வாய்க்கும் சிவப்பு மலர் கொண்டு அர்ச்சனை செய்யுங்கள். கடனை அடைக்க தேவையான பணம் கிடைக்கும்

No comments:

Post a Comment