Wednesday, April 1, 2015

போகிற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கட்டும்' என்கிறார்களே ஏன்?

போகிற வழிக்குப் புண்ணியமாவது கிடைக்கட்டும்' என்கிறார்களே ஏன்?
இங்கு கூறப்படும் "போகிற வழி' என்பது இறந்தபின் உடலை விட்டு உயிர் மட்டும் பிரிந்து செல்லும் வழியைக் குறிக்கும். பாவம் அதிகம் செய்திருந்தால் அந்த உயிர் நரக வேதனையை அனுபவிக்க நேரிடும். புண்ணியம் அதிகமிருந்தால் உயிர் எவ்வித கஷ்டமும் இல்லாமல் இறைவனின் திருவடியை சென்றடையும்

No comments:

Post a Comment