Friday, April 3, 2015

சகாதேவர் இயற்றிய கிருஷ்ண மந்திரம்

சகாதேவர் இயற்றிய கிருஷ்ண மந்திரம்

பாண்டவர்களில் ஒருவர் சகாதேவர் சிறந்த ஞானம் உள்ளவர், பலவித ஜோதிட சாஸ்திரம் எழுதி ஜோதிடக்கலையில் வல்லவராக திகழ்ந்தார். கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது உறுதி.
ஓம் நமோ விஸ்வரூபாய 
விஸ்ய சித்யந்த ஹேதவே 
விஹ்வேஸ்வராய விஸஅவாய 
கோவிந்தாய நமோ நமஹ நமோ 
விக்ஞான ரூபாய 
பரமானந்த ரூபிணே 
கிருஷ்ணாய கோபிநாதாய 
கோவிந்தாய நமோ நமஹ

No comments:

Post a Comment