Wednesday, April 1, 2015

மாடியில் இருந்தபடியே மலைக்கோயில் இறைவனை வழிபடுவதால் பலன் கிடைக்குமா?

மாடியில் இருந்தபடியே மலைக்கோயில் இறைவனை வழிபடுவதால் பலன் கிடைக்குமா?
லட்சக்கணக்கானோர் தவமிருந்து தரிசிக்க வரும் பழநியில் இருந்து கொண்டு இப்படி கேட்கலாமா? சகல நலன்களும் அருளும் தண்டாயுதபாணியை இயன்ற வரை மலையேறியே தரிசனம் செய்யுங்கள். வயதான காலத்தில் நீங்கள் கேட்பது போல செய்யலாம்

No comments:

Post a Comment