Thursday, June 18, 2015

தாயத்து கட்டுவது மூடத்தனம் அல்ல

தாயத்து கட்டுவது மூடத்தனம் அல்ல.
தாயத்து கட்டும் புள்ளி UL3 என்ற அக்குபஞ்சர் புள்ளி ஆகும். கவலைகளை நீக்கி தைரியம் தரும் புள்ளி ஆகும்.
மந்திரித்து கையில் கட்டும் கயிறில் விஷயம் இருக்கிறது. PC6 என்னும் புள்ளி தூண்டப்படுகிறது. அதிகப்படியான இதயத்துடிப்பு, நரம்புக்கோளாறு, மன அழுத்தம் ஆகியவற்றை நீக்கக்கூடியது.
அரைஞாண் கயிறு அணிதல் Ren 3 என்ற புள்ளியை தூண்டுகிறது. ஹெர்னியா என்ற குடலிறக்கம் வராது. ஆண்மைக்குறைவு குணமாகும். சிறுநீர்ப்பை சரிவர வேலை செய்யும்.

1 comment: