Thursday, August 27, 2015

சாணக்கிய தந்திரம்

1.முட்செடிகளை தீயிட்டு கொளுத்த வேண்டும் .....
2.உலோபியை பணம் கொடுத்து அடிமையாக்க வேண்டும் .....
3.விழுந்து செய்வித்து அரசனை வசமாக்க வேண்டும் .....
4.நல்ல எண்ணத்தால் நண்பனை சுவாதீனம் செய்ய வேண்டும் .....
5.குருவை வணங்கி திருப்தி படுத்தவேண்டும் ....
6.முட்டாள்களையும் ,முரடனையும் கதை சொல்லி வசைபடுத்த வேண்டும் ...
7.வித்வான்களை வித்வத் கொண்டு பிரசங்கம் செய்து வசபடுத்த வேண்டும் .....
8.பருமங்கை பிரமையை காதலால் வசபடுத்தவேண்டும்....
9.கொடியவனை முகஸ்துதி செய்து வசமாக்க வேண்டும் ...

சாணக்கிய தந்திரம் நூல்களில் இருந்து

No comments:

Post a Comment