Wednesday, August 26, 2015

வாஸ்து அனாவசிய பயம் வேண்டாம் !!

வாஸ்து அனாவசிய பயம் வேண்டாம் !!!
நாம் வசிக்கும் வீட்டில் ஏதாவது ஒரு வாஸ்து குறைபாடு இருக்கலாம். அதையே நினைத்துக் கொண்டு நாம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கக் கூடாது. இதற்காக வாஸ்து பகவானின் படத்தை மாட்டி வைக்கலாம். அதோடு சில சுலோகங்கள் வாஸ்து பகவானை மகிழ்விக்க உள்ளது. அவைகளை ஜபித்தும் வரலாம். இதனால் வாஸ்துவினால் பாதிப்புகள் ஏற்படாது. வாஸ்து காயத்திரி, அதோடு வாஸ்து சுலோகமும் உள்ளது. இவைகள் மூன்றையும் தினமும் ஜெபித்து வர வாஸ்துவினால் ஏற்படும் குறைபாடுகள் நீங்கும்.
ஓம் ப்ருதுவீ மூல தேவாய வித்மஹே
பூலோக நாதாய தீமஹி
தந்நோ வாஸ்து புருஷ பிரசோதயாத்
ஓம் அனுக்ரஹ ரூபாய வித்மஹே
பூமி புத்ராய தீமஹி
தந்நோ வாஸ்து பிரசோதயாத்
மானதண்டம் கராப்ஜ்யேன
வஸந்த பூமி சூதகம்
வந்தேஹம் வாஸ்து புருஷம்
ததாநம் ஸ்ரியம் மே சூகம்

No comments:

Post a Comment