Thursday, August 27, 2015

வீட்டில் விளக்கேற்றி இருக்கும் போது வாசலை மூடக் கூடாதாமே! ஏன்?

வீட்டில் விளக்கேற்றி இருக்கும் போது வாசலை மூடக் கூடாதாமே! ஏன்? 
தலை வாசலைத் திறந்து வைப்பதோடு, கொல்லைப்புறத்தைப் பூட்டிய பிறகே விளக்கேற்ற வேண்டும். அப்போது திருமகள் வீட்டுக்கு வருவதாக ஐதீகம். அவள் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். 

No comments:

Post a Comment