Thursday, August 27, 2015

 காஞ்சிப்பெரியவரை பிரார்த்தித்தால் சிரமம் நீங்கும் என்கிறார்களே?





மகான் காஞ்சிப்பெரியவர், புண்ணியசீலராக ஆன்மிக நிலையிலும், நடமாடும் நூலகமாக அறிவு நிலையிலும், கருணைக் கடலாக மனித வாழ்விலுமாக இருந்தவர். பல கோணங்களிலும் போற்றப்பட்ட அவர், மனித வடிவில் வந்த தெய்வம். அவரைப் பிரார்த்தித்தால் சிரமம் 
நீங்கி நல்லது நடக்கும். அவர் காட்டிய வழியில் தர்மங்களைச் செய்வது தான் அவரை வழிபடுவதாகும்.

No comments:

Post a Comment