Friday, October 30, 2015

இந்துமத சாஸ்த்திரப்படி பொதுவாக - மரணத்திற்கு பின்.

இந்துமத சாஸ்த்திரப்படி பொதுவாக - மரணத்திற்கு பின்.
இந்திரலோகம் - குடும்பத்தினருக்கும்,உற்றார் உறவினருக்கும் அபயம் கேட்டோருக்கும் நன்மை செய்தவர்கள் முடிவில் இந்திரலோகம் அடைவர்.
சத்யலோகம் - பொது நண்மைக்கு பாடுபடுபவர்கள், விஞ்ஞானிகளுக்கும், கலைஞர்களுக்கும், மருத்துவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், ஆன்மீகவாதிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் முடிவில் சத்யலோகம் கிட்டும்.
வைகுண்டம் - நாடு முன்னேற பாடுபட்ட அதிகாரிகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், பெரும் தர்மவாங்களுக்கும், நல் வியாபர வணிகர்களுக்கும் இப்பதவி கிட்டும்.
கைலாயம் - தியாகிகளுக்கும், பாதுகாப்பு துறையினருக்கும், மதத்தலைவர்களுக்கும், சித்தர்களுக்கும், இப்பதவி கிட்டும்.
சுயநலமுடன் பாபங்களை செய்து மன இம்சை செய்வோர் பலவகையான நரகப்பிரிவுகளை அடைவர். நல்லவர் கஷ்டப்பட தீயவர் மகிழ்வது மாயத்தோற்றமே.

No comments:

Post a Comment