Saturday, November 7, 2015

மௌனமாக போஜனம் செய்பவர்கள் ஸ்வர்கத்தை அடைவார்க

போஜனம் செய்ய வேண்டிய முறை

”மௌனேன புந்ஜமானஸ்து ஸ்வர்க்கம் ப்ராப்தா ந ஸம்சய: ஸந்ஜல்பன் புந்ஜதே யஸ்து தேநான்நமஸுசிர்பவேத் பாபம் ச கேவலம் புங்க்தே தஸ்மான்மௌனம் ஸமாசரேத் உபவாஸ ஸமம் போஜ்யம் ஜ்ஞேயம் மௌனேன நாரத! பஞ்சப்ராணாஹுதீர்யஸ்து மௌனபோஜீ நரோத்தம: பஞ்சவை பாதகான்யஸ்ய நஸ்யந்தி நாத்ர ஸம்சய:” (பத்ம புராணம்)
மௌனமாக போஜனம் செய்பவர்கள் ஸ்வர்கத்தை அடைவார்கள். பேசிக் கொண்டே சாப்பிடுகின்ற அன்னம் அபவித்ரமாகும். அதனால் அவர் பாபத்தை புஜிப்பவராவார். அதனால் மௌனமாகவே சாப்பிட வேண்டும். மௌனமாக சாப்பிட்டால் உபவாஸத்திற்கு சமமாகும். மௌனமாக பஞ்சப்ராணாஹுதியோடு (ப்ராண, அபான, வ்யான, உதான, ஸமான) சாப்பிட்டவரின் பஞ்ச மஹா பாபங்கள் நசிக்கும். இதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment