Wednesday, November 11, 2015

அஞ்ஞானத்தால் மனிதர்கள் உண்மைகளை மறந்து வீணாக லௌகீக மோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்,

நாய்கள் முதலியவைகள் பெண் நாய்களிடத்தில் நுணிவால் கோணல் முதலியவைகளைக் கண்டு எவ்விதம் சந்தோஷித்து விளையாடுகின்றனவோ அவ்விதமே மனிதர்களும் ஸ்திரீகளிடத்தில் மார்பிலுள்ள ஸ்தனங்களை கண்டு விளையாடுகிறார்கள், நாய்கள் வால்கோணல் முதலியவைகளை எவ்விதம் அழகுள்ளவைகளாய் நினைக்கின்றனவோ அவ்விதமே மனிதர்களும் புத்தியீனத்தாலே ஸ்திரீகளின் ஸ்தனங்களை அழகுள்ளவைகளாய் நினைக்கிறார்கள். 

முடிபு: அஞ்ஞானத்தால் மனிதர்கள் உண்மைகளை மறந்து வீணாக லௌகீக மோகத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள், ஆசையால் புத்தியற்ற மனிதர்கள் நாய் முதலியவைகளுக்கு ஒப்பாவர்.

No comments:

Post a Comment