aanmigam
Friday, April 22, 2016
உடம்பில் உண்டாகும் நோய்கள் 4448
›
உடம்பில் உண்டாகும் நோய்கள் 4448 தலையில் ஏற்படும் நோய்கள் குறித்து சித்தர்கள் கூறுவது தலையில் ஏற்படும் நோய்கள் குறித்து சித்தர்கள் கூ...
எதற்காக பால், தேன், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் கோவில்களில் நடைபெறுகிறது?
›
எதற்காக பால், தேன், சந்தனம் போன்ற அபிஷேகங்கள் கோவில்களில் நடைபெறுகிறது? இதற்கு ஏதாவது அறிவியல் அல்லது மெய்ஞானக் காரணங்கள் உள்ளதா? --------...
Tuesday, April 19, 2016
விதி என்றால் என்ன?
›
விதி என்றால் என்ன? விதி விளையாடி விட்டது. அது அவன் விதி. விதிப்படி நடந்தது என்றெல்லாம் சொல்கிறோமே! இந்த விதி என்பது என்ன? யார் இதை நிர்ணயி...
Sunday, April 17, 2016
ஒன்று முதல் பத்து எண்கள் வரைக்கும் ஸ்ரீராமருக்கும் உள்ள தொடர்பு.
›
ஒன்று முதல் பத்து எண்கள் வரைக்கும் ஸ்ரீராமருக்கும் உள்ள தொடர்பு. 1. ஏக (1) பத்தினி விரதன் 2 இரண்டு மகன்களுக்கு (லவ, குசன்) தந்தையானவன் 3...
Saturday, April 16, 2016
நல்வினைக்கான நன்மைகள் :-
›
நல்வினைக்கான நன்மைகள் :- 1 அன்னதானம் செய்தல் விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார். 2 கோ தானம் செய்தல் கோலோகத்தில் வாழ்வர்....
Sunday, April 10, 2016
ம்ருத்யுஞ்ஜய மந்திரம்
›
மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் இது மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரம் என்ற பெயருடையது. ருக் வேதத்திலும் (7.59.12) யஜூர் வேதத்திலும் (1.8.6.i; VS3.60) கா...
சிரார்த்தம் செய்யாமல் செய்யும் பூஜைகளை விஷ்ணுவும், சிவனும் ஏற்றுக்கொள்வதில்லை.
›
சிரார்த்தம் செய்யாமல் செய்யும் பூஜைகளை விஷ்ணுவும், சிவனும் ஏற்றுக்கொள்வதில்லை. மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்...
Saturday, April 9, 2016
மகாபாரதம் சொல்லும் நல்லொழுக்கம்
›
மகாபாரதம் சொல்லும் நல்லொழுக்கம் மகாபாரதத்தின் சாந்தி பர்வத்தில், பீஷ்மர் ‘நல்லொழுக்கம்’ என்றால் என்ன என்பதைப் பற்றி சொல்லும் ஒரு கத...
பிட்டுக்காக மண் சுமந்த பெருமான்
›
பிட்டுக்காக மண் சுமந்த பெருமான் பிட்டுக்காக மண் சுமந்த பெருமான் - தத்துவம் என்ன? சனாதன தர்மத்தின் புராணக் கதைகள் பெரும்...
அன்னபூரணியின் அன்ன நியதி
›
அன்னபூரணியின் அன்ன நியதி அன்ன நியதி என்றால் உணவுமுறை சார்ந்த நெறிமுறைகள் எனப் பொருள்படும். அவை: 1) உணவை வீணாக்க கூடாது - பசித்த போது த...
ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் தங்குகிறது
›
7 என்றாலே புனிதமும் மகத்துவமும் வாழ்வில் இன்றியமையாததும் ஆகும் ! இந்த ஏழு சக்கரங்களின் இயக்கத்தினால்தான் மனித உயிர் தங்குகிறது. அவை ...
Friday, April 1, 2016
›
மயிலுக்கு இருப்பதைப் போன்ற அழகு மிகுந்த தோகை, வேறு எந்த பறவைக்கும் கிடையாது. யானையின் தந்தங்களைப் போல, வேறு எந்த விலங்குக்கும் அழகு மிகுந்த...
Monday, March 28, 2016
மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று!
›
மகாபாரதத்தில் வரும் சம்பவம் ஒன்று! குருசேத்திர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. பாண்டவர்களும், கவுரவர்களும் தீவிரமாய் போர் செய்து கொண்டிர...
கீதை சொல்லும் பாதை!
›
கீதை சொல்லும் பாதை ! ஒரு ஊரில் வயதான முதியவர் ஒருவர் தன் பேரனுடன் வசித்து வந்தார் . தினமும் அதிகாலையில் எழுந்து , சமையலறை ம...
‹
›
Home
View web version