aanmigam

Thursday, June 30, 2016

செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய:-

›
செல்வம் நிலைத்து தரித்தரம் மறைய:- 1.வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. 2.ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வ...

தெய்வ சக்திகளை வீட்டினுள் அழைக்கின்ற சக்தி

›
தர்ப்பை புல்லும், பச்சை கற்பூரமும் 1) வீட்டுக்கு வெளியே வீட்டோடு நான்கு பக்கமும் இரண்டு தர்ப்பை புல்லை எடுத்து அதில் பச்சை கற்பூரத்தை தட...
Monday, June 27, 2016

4 அடிப்படை நியதிகளுடன் ஒன்றைப் பிறருக்குக் கொடுக்கும் போது மட்டுமே அது தானம் ஆகிறது.

›
தானம் செய்ய வேண்டும்: யே கே சாஸ்மச்ச்ரேயாக்ம்ஸோ ப்ராஹ்மணா: I தேஷாம் த்வயாஅஅஸனேன ப்ரச்வஸிதவ்யம் II 11.5 II பொருள்: நம்மை விட உயர்ந்த...

எட்டுவிதமான பைரவர்கள் - வாகனங்கள்:

›
எட்டுவிதமான பைரவர்கள் - வாகனங்கள்: அசிதாங்க பைரவர் - அன்ன வாகனம் குரு பைரவர் - காளைமாடு சண்ட பைரவர் - மயில்வாகனம் குரோத பைரவர் - கழுகு வ...
Sunday, June 26, 2016

பெண்கள் ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா ?

›
 : பெண்கள் ஊஞ்சல் ஆடுவது எதற்காக தெரியுமா ? தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீட்டில் இர...

சிவபெருமானை அடைவதற்கான முதல்படி

›
சிவபெருமானை அடைவதற்கான முதல்படி நான் யார் என்பதை உணர்வதே…!!! இமயமலையின்..ரிஷிகளும், முனிகளும் இந்த கேள்விக்கு விடை தெரியவே தவம் மேற் கொண...

மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்?

›
மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் என்ன ஆனார்கள்? மகாபாரதத்திற்கு பின்னர் பாண்டவர்கள் தங்கள் ராஜ்யத்திற்கு திரும்பினார்கள். பின் சில ஆண...

பாவங்களின் 42 வகை

›
(பாவங்களின் 42 வகை) வள்ளலார் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார். அவை வருமாறு: ****************************** மனுமுறை கண்ட வாசகம் ********...

கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்?

›
கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஏன் கீதையை உபதேசித்தார்? அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற ப...
Saturday, June 25, 2016

அனுமன் செய்த தியாகம்!

›
அனுமன் செய்த தியாகம்! தெரிந்த புராணம்... தெரியாத கதை! இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 'கடவுள்...
2 comments:

கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியார் அளிக்கும் செய்தி

›
கல்வி முடிந்து வெளியேறுகின்ற மாணவர்களுக்கு, பிரியும் வேளையில் ஆச்சாரியார் அளிக்கும் செய்தி போல் அமைகிறது இந்தப் பகுதி. குருகுல வாசம் முடிந...
Thursday, June 23, 2016

மிக.எளிய நடையில் இனிக்கும் தமிழில் கனகதாரா ஸ்தோத்திரம்

›
மிக.எளிய நடையில் இனிக்கும் தமிழில் கனகதாரா ஸ்தோத்திரம் 🌼 🌼 செல்வ வள மந்திரங்கள் - கனகதாரா ஸ்தோத்திரம் 🌼 ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் ப...
1 comment:
Wednesday, June 22, 2016

குலதெய்வங்கள் என்றால் என்ன ..?

›
குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...? நம் குலத்தினை காக்கும் ...

வாசி என்றால்என்ன???

›
வாசி என்றால்என்ன??? வா-என்றால் காற்று சி-என்றால் நெருப்பு. சுவாசத்தையும் அதனூடே உள்ள நெருப்பையும் இணைத்து வாசிக்கும் யுக்தியின் பயிற்சியே ...

விபூதி பிறந்த கதை-

›
விபூதி பிறந்த கதை- சைவர்கள் பெருஞ்செல்வமாக போற்றும் திருநீறு பிறந்த வரலாற்றினை சில நூல்கள் விளக்குகின்றன.. அதனை சிறிது கண்ணுறுவோம் ஒரு...

நல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி ?

›
நல்ல மனைவியை தேர்வு செய்வது எப்படி ? மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம்...
‹
›
Home
View web version

About Me

aanmikam.blogspot.com
View my complete profile
Powered by Blogger.