aanmigam

Saturday, July 9, 2016

எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா?

›
எவர்சில்வர் குத்துவிளக்கினை வீட்டில் ஏற்றலாமா? கூடாது. எவர்சில்வர் விளக்கினை பூஜை அறையில் ஏற்றுவது உசிதமில்லை. எவர்சில்வர் என்ற உலோகமானத...
1 comment:
Friday, July 8, 2016

நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் சண்முகன் மந்திரம்

›
நீங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் நிறைவேற்றும் இந்த சண்முகன் மந்திரம். பலன் தரும் இந்த மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் நினைத்தவை நிறைவேறு...

மரணப் படுக்கையில் ஒரு தமிழ் எழுத்து!

›
மரணப் படுக்கையில் ஒரு தமிழ் எழுத்து! தமிழில் இன்று ஐந்து ஐயா ஐயோ என்ற சொற்களை எழுதப் பயன்படும் ஐ என்ற எழுத ்து ஒரு காலத்தில் ஐ என்ற சொல்...

தருமம் தலை காக்கும்!

›
தருமம் தலை காக்கும்! தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள் தருமம் செய்வதற்கு பொருள் வேண்டுவது அவசியம்.பொருள் இல்ல...

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்

›
கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் : 1. பூமியின் காந்த அலை...

தர்மம் என்றால் என்ன

›
தர்மம் என்றால் என்ன 1. காளியின் காட்சி குருநாதர் எம்மைக் காட்டிற்குள் கூட்டிச் சென்று, பல உபதேசங்களை உபதேசித்துக் கொண்டிருந்தார். அப்பொழுத...

சில பழக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

›
சில பழக்கங்களைத் தெரிந்து கொள்ளுங்கள் * தியானத்தின் போது மூளை அணுக்களின் பலம் கூடுகிறது. தினமும் பதினைந்து நிமிடங்களாவது தியானம் செய்ய வ...

காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும்.

›
காசி என்பதை ஊராகப் பாக்காமல், அதை ஒரு வாய்ப்பாகப் பார்க்க வேண்டும். காசி என்பது 168 மைல் பரப்பளவில் சிவபெருமானால் (சிவசக்தியால்) அமைக்கப...

இன்றைய உலகில் ஒரு நல்ல பெற்றோரின் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும்?

›
இன்றைய உலகில் ஒரு நல்ல பெற்றோரின் பாத்திரம் எப்படி இருக்க வேண்டும்? உண்மையில் பெற்றோராக இருப்பதே ஒரு வேடிக்கையான விஷயம்தான். இதுவரை யாரு...

கடவுளுக்கு உயிர் பலி தேவையா?

›
ஓம் குருவே சரணம். கடவுள் சொன்னது என்ன? நாம் கடைப்பிடிப்பது என்ன? சிந்தித்து பாருங்கள்! கடவுளுக்கு உயிர் பலி தேவையா? இந்த வினாவிற்கு ...

இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!"

›
இறைசக்திக்கு முன்பாக நவீன அறிவியல் தொழில் நுட்பங்கள் செல்லுபடியாகவில்லை!" பழனியாண்டவர் சிலையை உருவாக்க போகர் பயன்படுத்தியது நவபாஷாண...
Tuesday, July 5, 2016

இல்லற தர்மம் :

›
இல்லற தர்மம் : கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவையில்லை. இருபத்தியொரு வயது வரை அவனவன் சொந்த ஆன்மா கர்ம ச...
2 comments:
Monday, July 4, 2016

மகோற்சவம் பற்றிய விளக்கம்

›
மகோற்சவம் பற்றிய விளக்கம்  மகோற்சவம் என்பது பல தத்துவமான கருத்துக்களைத் தெளிவுபடுத்துவதாயுள்ளது. நல்லஞானத்தையும் போக மோட்சத்தையும் ஆன்மாக்க...

சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது ..

›
சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது .. குங்குமம் லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப்...

கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது

›
கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்ப...
‹
›
Home
View web version

About Me

aanmikam.blogspot.com
View my complete profile
Powered by Blogger.